தமிழகத்தில் வசிக்கும் மிகப்பெரிய கூட்டு குடும்பம்; மயிலாப்பூரில் ஒரே குடும்ப அட்டையில் 20 பெயர்: 10 பேரை இணைப்பதில் சிக்கல்
விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்
தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
175 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 5725 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஜூன் மாதம் முதல் மதிய உணவு; தமிழக அரசு உத்தரவு
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே ரூ6,431 கோடியில் புதிதாக போட்ட தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ், ஆய்வு செய்ய குழு வருகை